குளிப்பதற்காக வந்த இரண்டு இளைஞர்கள் இந்த வெடிமருந்துத் தொகையைக் கண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பயணிகள் விமானத்தில் ஏற முயன்ற 17 வயது இளைஞருக்கு எதிராக அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளனர்.