இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மகா சிவராத்திரி இந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆன்மீக ரீதியிலும் ஜோதிட ரீதியிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஜோதிடக் கணிப்புகளின்படி, சுக்கிரன் மற்றும் புதன் கும்ப ராசியில் ஒன்றாக சேர்வதால் இந்த ராஜயோகம் உருவாகிறது.
பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்ப ஆதரவு அதிகரிக்கும். முதலீடுகள் நல்ல லாபத்தை தரக்கூடும்.
டிசம்பர் 06 அன்று புதன் விருச்சிக ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த பெயர்ச்சியின் சிறப்பு என்னவென்றால், விருச்சிக ராசியில் புதன், சூரியன் மற்றும் சுக்கிரன் ஒரே நேரத்தில் கூடியிருப்பதால் இரண்டு சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.