தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிரன் மற்றும் வருணன் இணைந்து உருவாக்கும் அர்த்த கேந்திர ராஜயோகம் மேஷம், கும்பம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செல்வம், வெற்றி மற்றும் முன்னேற்றத்தை வழங்கும் என ஜோதிடம் கூறுகிறது.
200 ஆண்டுகளுக்கு பிறகு மகர ராசியில் உருவாகும் அரிய “திரிகிரக யோகம்” – சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய மூன்று சக்திவாய்ந்த கிரகங்களின் சேர்க்கை – சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தைத் தொடங்கும் திருப்புமுனையாக அமையும்.
குரு பெயர்ச்சி 2025: குரு பகவான் மே மாதம் 14 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். குரு பெயர்ச்சி 2025 -இன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.