ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: ராகம பொலிஸ் பிரிவு

மஹர சிறைச்சாலை மோதலுக்கான காரணம் என்ன? தற்காலிக கட்டுமானங்களை உடைத்து தப்பியோட முயற்சித்த கைதிகள்!

தற்போது சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இந்த பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.