உலகம் தற்போது மிக பதட்டமான காலகட்டத்தில் உள்ளது. ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டு தாக்குதல்கள் நடந்த பின்னர், ஈரான் பதிலடி கொடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் கத்தார் மீது தாக்குதல்கள் நடத்தியுள்ளது.