போட்டி முடிவடைந்த உடனே, இசிபத்தன ரக்பி அணியுடன், புனித சூசையப்பர் கல்லூரி வீரர்களும் ஹேஷானின் தாயாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, விளையாட்டின் உன்னதத் தன்மையை வெளிக்காட்டியமை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.