அந்த வீட்டைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகக் கூறும் சங்கக்கார, “இதுதான் நமக்கு ஏற்ற வீடு” என்று தாங்கள் முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
உலகின் எட்டாவது அதிசயம் என்பது புதிய கட்டிடங்கள் அல்லது திட்டங்கள் அல்லது வடிவமைப்புகளுக்கு வழங்கப்படும் அதிகாரபூர்வமற்ற அங்கிகாரம் ஆகும்.