Tag: மேல்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை: நுவரெலியாவில் உறைபனி, சில மாகாணங்களில் மூடுபனி எச்சரிக்கை

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் பல பகுதிகளில் லேசான மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல காலகட்டங்களில் மழை பெய்யக்கூடும்.