நாட்டில் மேலும் பல பகுதிகளில் மின்சாரம் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நாட்டில் மேலும் பல பகுதிகளில் மின்சாரம் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நிலவும் மின்வெட்டு காரணமாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சிறப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நிலவும் மின்வெட்டு காரணமாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சிறப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்வெட்டு காரணமாக நீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.
பல மின்மாற்றிகள் மற்றும் மின் நிலையங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கமே நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது.