ஜோதிடக் கணிப்புகளின்படி, சுக்கிரன் மற்றும் புதன் கும்ப ராசியில் ஒன்றாக சேர்வதால் இந்த ராஜயோகம் உருவாகிறது.
ஜனவரி 30-ம் தேதி குரு பகவான் தனது நட்சத்திரப் பெயர்ச்சியை மேற்கொண்டார். இந்த நாளில் குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கத் தொடங்கி, ஏப்ரல் 20 வரை அங்கேயே இருப்பார்.