200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இந்திய வம்சாவளி தொடர்பு கொண்ட பல தரப்பினர் இலங்கையில் வாழ்ந்தபோதும் மலையகப் பெருந்தோட்டங்களில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் 'கூலிகள்' என கொண்டுவந்து இருத்தப்பட்டோரே இன்றைய மலையகம் 200 இன் உரிமைதார்களாகும்.
நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் சரியான முறையில் முன்மொழியப்பட்டு, திட்டமிடப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா, அதன் இலக்குகள் அடையப்பட்டனவா என்பனவற்றை ஆரம்பத்தில் இருந்தே கண்காணிப்பது மிகவும் அவசியமாகின்றது.