நாட்டில், 5 வயதுக்கும் குறைந்த சிறுவர்களின் மந்தபோசன நிலை 15.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்பநல பணியகம் தெரிவித்துள்ளது.