மதுரை விமான நிலையத்தில், விஜய்க்கு சால்வை போட வந்த தொண்டரை பார்த்து துப்பாக்கியை காட்டி பாதுகாவலர் மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை தாய்நகர் விவேகானந்தர் தெருவில் வறுமை நிலையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
தமிழந்நாட்டின் மதுரை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகியர நகரங்களுக்கு இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.