ஈரான் அதிபர் மசூத் பேஸெஷ்கியான், அமெரிக்காவுடனான இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை வரலாற்றுச் சாதனை எனப் பாராட்டியுள்ளார். பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைதி கிடைக்கும் என அவர் வலியுறுத்தினார்.