அதிர்ஷ்டவசமாக இந்தத் தயாரிப்புகள் இன்னும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை. அதிகாரிகள் இந்தக் குடிநீர் போத்தல்கள் அடங்கிய முழுத் தொகுதியையும் சீல் வைத்து தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.