அதிகாரிகளின் சோதனைகளில் இருந்து தப்புவதற்காக, சிறிய அளவிலான பொதிகளைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வர கடத்தல்காரர்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.