உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த சிலரின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.
‘யுக்திய’ விசேட நடவடிக்கையின் போது மேலும் 1,182 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.