போலி காதலர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்களின் பெயரில் நடைபெறும் இந்த மோசடிகளில் எச்சரிக்கையாக இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.