புதிய புகையிரத பொது முகாமையாளர் நியமிக்கப்படாவிட்டால் செப்டம்பர் 17 ஆம் திகதி திட்டமிட்டபடி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.