பெருந்தோட்டம் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் முயற்சியால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.