நாட்டிலிருந்து முதலாவது புளி வாழைப்பழ தொகுதி நாளை (26) ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. முதல் தொகுதி துபாய்க்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.