- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: பாபா வங்கா கணிப்பு

பாபா வங்கா கணிப்பின்படி இந்த வாரம் நடக்கவுள்ள திடீர் மாற்றம்... இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

ஆகஸ்ட் 25-31 வரையிலான கடைசி வாரத்தில் பூமியிலிருந்து செல்வம் வெளிப்படும் என பாபா வங்கா கணித்துள்ளார். குரு-சுக்கிரன் கிரகச் சேர்க்கையால் மேஷம், ரிஷபம், கடகம், விருச்சிகம், தனுசு ஆகிய 5 ராசிகளுக்கு திடீர் பணவரவு, சொத்து லாபம், வீடு வாங்கும் யோகம் கிடைக்குமாம்.

பணக்கார யோகம் பெறும் 4 ராசிகள்: 4 மாதங்களில் அதிர்ஷ்டம் கொட்டும் என பாபா வங்கா கணிப்பு வைரல்!

பாபா வங்காவின் பெயரில் வெளியாகியுள்ள புதிய கணிப்பின்படி, மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு அடுத்த சில மாதங்களில் அதிர்ஷ்டமும் பணவரவும் அதிகரிக்கும் என இணையத்தில் தகவல் வைரலாகியுள்ளது.

வருடப்பிறப்பை அடுத்து இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை: பாபா வங்காவின் கணிப்பு இதோ!

ஏப்ரல் 3-வது வாரம் ரிஷபம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு மிகப்பெரிய யோகம் அடிக்கப்போவதாக பாபா வங்காவின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த ராசிகள் எவை என்பதை இங்கே விரிவாகக் காணலாம்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -