இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள பதற்றம் காரணமாக, உலகளவில் பெரிய அளவிலான போர் உருவாகுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.