இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் மறையாத மை பயன்படுத்துவதற்கான சட்டத் தேவையை நீக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.