பொது மக்களுக்கு நேர்மையான அரச சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கும், புதிய ஆட்சேர்ப்புகளுக்கும் நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு நிதி ஒதுக்கப்படும் ஆண்டாக 2026ஆம் ஆண்டு பதிவாகும்