சனி பகவானின் ராசியான கும்பத்தில் ஒரே நேரத்தில் ஐந்து கிரகங்கள் ஒன்று கூடுவதால், அரிய பஞ்சகிரக ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மகா சிவராத்திரி இந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆன்மீக ரீதியிலும் ஜோதிட ரீதியிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.