ஆய்வுக்கூடங்களில் அதிக கட்டணம், காலாவதியான மருந்துகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அம்பலம் – மேலும் நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை
தடைசெய்யப்பட்ட இந்த அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தி அழகு சிகிச்சைகள் செய்யப்பட்ட சலூன்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.