சிறுவனின் வீட்டுக்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்திலிருந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை நேற்று மாலை எடுத்துத் தின்ற சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்துள்ளார்.