பரவி வந்த தீயைக் கட்டுப்படுத்த லக்ஷபான இராணுவத்தினர், வன பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி பொலிஸ் அதிகாரிகள் முயன்ற போதிலும், மலையின் உச்சியில் பரவிய தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்துள்ளது.
நல்லதண்ணி பொலிஸ் பிரிவை சேர்ந்த 13 வயதுடைய மாணவர்கள், தனியார் வகுப்புக்கு சென்று திரும்பும் வேளையில் குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.