இலங்கை மத்திய வங்கி தங்க அடகுக் கடன்களுக்கான அதிகபட்ச கடன்-மதிப்பு விகிதத்தை 70% ஆகக் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் கையொப்பத்துடன் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வரும் இந்த உத்தரவு, அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
வங்கிக் கடன் வட்டி வீதம் மேலும் குறைக்கப்பட வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவது ஏற்புடையதா? இல்லையா? இது மத்திய வங்கியுடன் தொடர்புடைய விடயம் அல்ல என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார்.