நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை காணப்படுகின்றது. இதனால், தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.