புலத்சிங்கள உடுகலகந்த பகுதியில் தொழிற்சாலை தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.