நாட்டில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் நிறுவப்படவுள்ள உத்தேச தேசிய சபை குறித்து நாளை (20) பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.