பொதுப் பாதுகாப்புக் காரணங்களால் லண்டன் காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் சந்திப்பு நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டு அனைவரும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.