ஜூன் 29 ஆனி பௌர்ணமியில் உருவாகும் கஜகேசரி மற்றும் திரிகிரக யோகங்களால் எந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்? முழு ராசி பலன்களை அறியுங்கள்.
குரு, சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கையால் கடக ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் 5 ராசிக்காரர்களுக்கு பெரிய அதிர்ஷ்டத்தை வழங்கும் என ஜோதிடர்கள் கணிக்கின்றனர். எந்த ராசிகள் அதிக பலன் பெறுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆனால் குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் அதிக நன்மைகளை அனுபவிப்பார்கள் என கூறப்படுகிறது.
200 ஆண்டுகளுக்கு பிறகு மகர ராசியில் உருவாகும் அரிய “திரிகிரக யோகம்” – சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய மூன்று சக்திவாய்ந்த கிரகங்களின் சேர்க்கை – சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தைத் தொடங்கும் திருப்புமுனையாக அமையும்.