இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆனால் குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் அதிக நன்மைகளை அனுபவிப்பார்கள் என கூறப்படுகிறது.
200 ஆண்டுகளுக்கு பிறகு மகர ராசியில் உருவாகும் அரிய “திரிகிரக யோகம்” – சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய மூன்று சக்திவாய்ந்த கிரகங்களின் சேர்க்கை – சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தைத் தொடங்கும் திருப்புமுனையாக அமையும்.