விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்து இருந்தது.