கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் 41 வயது தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 17 வயது மகள் உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.
குறித்த நபர் மற்றும் மகள் ஆகியோருக்கு இடையிலான தகறாரின் போது. அதனை தடுக்க சென்ற தந்தை குறித்த நபரால் தடியால் தாக்கப்பட்டுள்ளார்.
அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தந்தையை தான் கொலை செய்ததாக மகன் ஒப்புக்கொண்டார்.