புதிய சுற்றறிக்கையின்படி, உத்தியோகபூர்வ தகவல்களை வெளிநபர்களுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வெளியிடுவதற்கு மூவருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.