Tag: டெல்லி சிபிஐ அலுவலகம்

கரூர் சம்பவம்: சிபிஐ முன்பு 2-வது முறையாக இன்று ஆஜராகிறார் விஜய்

கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, Central Bureau of Investigation (சிபிஐ) விசாரணை தீவிரமடைந்துள்ளது.