முகாமில் இருந்தவர்கள், விடுமுறைக்கு வந்தவர்கள் மற்றும் காணாமல் போன குடியிருப்பாளர்களைத் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாகத் தேடுகின்றனர்.
உயிரிழந்தவர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் தர்ஷினி வாசுதேசன் என்பவர் உள்பட, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.