Tag: சைபர் குற்றம்

பெண்களை குறிவைத்து இணையத்தளத்தின் ஊடாக நிதி மோசடி: இருவர் கைது

பெண்களை குறிவைத்து ஆன்லைன் வணிகத்தின் பெயரில் நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு பெண் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்தவரின் அந்தரங்கத்தை காண பாலியல் இணையதளத்திற்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சம்பந்தப்பட்ட இணைய தளங்கள் புகார்களுக்கு போதிய பதிலளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

முன்னாள் காதலனின் புகைப்படங்களை பகிர்ந்த யாழ். பெண் கணினி பொறியாளர் கைது

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அந்த இளைஞன், தனது தனிப்பட்ட புகைப்படங்கள் முன்னாள் காதலியால் வட்ஸ்அப் குழு ஒன்றின் மூலம் பகிரப்பட்டதாகக் கூறி CIDயின் சைபர் குற்றப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 20 இலங்கையர்கள் நாடு திரும்பினர் 

சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான நிறுவனம் தலையிட்டு அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.