ஜோதிட ரீதியாக மேஷம், சிம்மம், விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய நான்கு ராசியினர், பஞ்சபூதத்தின் தாக்கம் மற்றும் கிரக ஆதிக்கங்களால் உடனடி கோபத்திற்கு ஆளாகும் இயல்பு கொண்டவர்கள்.
வேத ஜோதிடத்தின் படி, இரண்டு முக்கிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று 4 மற்றும் 10 ஆம் பாவங்களில் அமைந்து பரஸ்பரம் பார்வை செலுத்தும் போது கேந்திர திருஷ்டி யோகம் உருவாகிறது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆனால் குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் அதிக நன்மைகளை அனுபவிப்பார்கள் என கூறப்படுகிறது.