மீட்கப்பட்டபோது பேலியின் உடல் முழுவதும் தூசி படிந்திருந்ததுடன், மிகவும் பலவீனமான நிலையில் காணப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அதற்கு தண்ணீர் வழங்கி, முதலுதவி அளித்தனர். இந்த மீட்பு நடவடிக்கையின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பலரது மனதை உருக்கியுள்ளன.