சுற்றுலா துறையில் செயல்படும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு புதிய QR Code பதிவு முறை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சுற்றுலா சேவைகளின் தரத்தை உறுதி செய்து, சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான சேவைகளை வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.