கட்டுநாயக்க விமான நிலையத்தில் சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய 87 கைபேசிகள் மற்றும் 140 மின்கலங்களுடன் மூன்று சீனர்கள் (ஒரு பெண், இரண்டு ஆண்கள்) சுங்கத்தினரால் கைது செய்யப்பட்டனர்.