சீதுவ பகுதியில் ஒரு பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் ஒரு சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
பேலியகொட, வத்தளை, ஜா–எல, கட்டுநாயக்க – சீதுவ நகரசபை பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சில பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.