இந்த சம்பவத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் பிரிஸ்டல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.