Tag: சினீஸ் கான்

பள்ளிவாசல் மற்றும் அரபு மத்ரஸாக்களை புதிதாக பதிவு செய்ய முடியவில்லை!

கிண்ணியா கல்லறிப்பு காணி, உப்பாறு தளவா காணிகள், குச்சவெளி ஆலம்குளம், புல்மோட்டை மற்றும் ஏனைய உரியர்களுக்கு வழங்க நடடிக்கை எடுக்க வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் பிரதேசங்களுக்கான எல்லைகள் நிர்ணயிக்கப்படவேண்டும்

டெங்கு ஒழிப்பு சேவை அதிகாரிகளை நிரந்தரமாக்கவும்

இவர்களை சேவையில் நிரந்தரமாக்க சுகாதார அமைச்சல் விருப்பம் தெரிவித்த போதிலும் அது தொடர்பான அமைச்சவை பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாபீர் பவுண்டேஷன் அமைப்பினால் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீரின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வு, நாபீர்‌ பவுண்டேஷனின் சம்மாந்துறை கோரைக் கோவில் மகளிர் அமைப்பின் தலைவியான ரஹீமாவின் தலைமையில் நடைபெற்றது.

'பலஸ்தீன் குறித்த ஐ.நாவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும்'

உலக வரலாற்றில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு காலனினித்துவ ஆட்சி எனக்கருதப்படும் பலஸ்தீன மண்ணின் விடுதலைக்காக பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு நீதி வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை இதுவரை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியே உள்ளது.

அரசாங்கத்தின் புதிய நடவடிக்கையை சஜித் வெளிக்கொணர்வு

அரசியல் சூதாட்டதை நடைமுறைப்படுத்தி வங்குரோத்தடைந்த நாட்டில் முறைமை மாற்றம் ஏற்படும் என அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் காலாவதியான மக்கள் வெறுத்த பழைய முறைமையையே இந்த தெரிவுக் குழுவின் ஊடாக தொடர்ந்தும் நடக்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

விளையாட்டு மைதானத்தை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை

கிண்ணியா அரை ஏக்கர் விளையாட்டு மைதானத்திற்கு சனிக்கிழமை (15) விஜயம் செய்த தௌபீக் எம்.பி, அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார்.