கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதியன்று, தனியார் வைத்தியசாலையில் சிசு பிறந்துள்ளது.
தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் சிசு திடீரென மயங்கி விழுந்துள்ளது.
மூதூர் பகுதியை சேர்ந்த 33வயதுடைய பெண் இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்துள்ளார்.