சந்தேக நபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து, அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவு.
விசாரணைகள் தொடர்வதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த கருத்துக்களை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.